மேலும் செய்திகள்
டூவீலர் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
15-Dec-2024
குமாரபாளையம்: குமாரபாளையம், பழைய காவிரி பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு குழாய் மீது அமர்ந்து, 5 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர்.இது குறித்து, பொதுமக்கள் குமாரபாளையம் போலீசில் புகார-ளித்தனர். அங்கு நேரில் சென்ற போலீசார், அவர்களை மேலே வரவழைத்து, பொதுமக்கள் முன் தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
15-Dec-2024