உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை

மது குடித்தவர்களுக்கு தோப்புக்கரணம் தண்டனை

குமாரபாளையம்: குமாரபாளையம், பழைய காவிரி பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு குழாய் மீது அமர்ந்து, 5 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர்.இது குறித்து, பொதுமக்கள் குமாரபாளையம் போலீசில் புகார-ளித்தனர். அங்கு நேரில் சென்ற போலீசார், அவர்களை மேலே வரவழைத்து, பொதுமக்கள் முன் தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை