உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராகவேந்திரா கோவிலில் குருவார வழிபாடு

ராகவேந்திரா கோவிலில் குருவார வழிபாடு

சேந்தமங்கலம், சேந்தமங்கலம், அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் குரு ராகவேந்திரா பிருந்தாவனத்தில், நேற்று காலை, 9:00 மணிக்கு, குரு வார வழிபாட்டையொட்டி மூலவர் குரு ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான லட்சுமி நரசிம்மர், விநாயகர், ராமர், சீதை, மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதி மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை