உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: 28ல் பயிற்சி முகாம்

நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்: 28ல் பயிற்சி முகாம்

நாமக்கல்: நாட்டு கோழிகளுக்கான மூலிகை மருத்துவம் குறித்து, வரும், 28ல், நாமக்கல்லில் பயிற்சி முகாம் நடக்கிறது என, கால்நடை மருத்துவ கல்லுாரியின், கோழிகளுக்கான மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்-துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில், கோழி-யின நோய் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையம் அமைந்துள்-ளது. இங்கு, மூலிகை மருத்துவம் மூலம் நாட்டு கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு, வரும், 28ல் காலை, 11:00 மணிக்கு நடக்-கிறது. விருப்பமுள்ள நாட்டுக்கோழி பண்ணையாளர்கள், 04286-233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை