உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண் வெட்டிய பொக்லைன் பறிமுதல்

மண் வெட்டிய பொக்லைன் பறிமுதல்

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி கிராமம், போதமலையில் கிடமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள காப்புக் காட்டில் பொக்லைன் மூலம் மண் வெட்டி செல்வதாக ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை வனத்துறையினர் ஆர்.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிப்பர் லாரி ஒன்று மண்ணை அள்ளிக்கொண்டு வேகமாக சென்றது.மண் அள்ள பொக்லைன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. டிரைவர் தப்பி சென்றார். இதையடுத்து பொக்லைனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை