உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மல்லசமுத்-திரம் வட்டார வளமையத்தில் உள்ள பள்ளி ஆயத்த முகாமில், 'உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா' கொண்டாடப்பட்டது. வட்-டார வளமைய மேற்பார்வையாளர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு பயிற்றுநர்கள் பூமாதேவி, ஜென்சிராணி, செல்வ-குமார், பொற்கொடி, மனோன்மணி, இயன்முறை மருத்துவர் மஞ்சு, பள்ளி ஆயத்தமுகம் ஆசிரியர் ஜெயசெல்வி, உதவியாளர் சத்யா, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்-திகா, மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு கணக்காளர் கனகராஜ் ஆகியோர், 'ஒற்றுமை வளர்ப்போம்' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை