உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கட்டடத்தில் இருந்து விழுந்த மேஸ்திரி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த மேஸ்திரி பலி

ப.வேலுார், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் மகன் வசந்த், 27; கட்டட மேஸ்திரி. இவர் கடந்த, 12ல் ப.வேலுார்-மோகனுார் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும், மூன்று மாடி கட்டடத்தில் வேலை செய்து வந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த வசந்த், நேற்று இறந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.சந்து கடையில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ