உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில், 'துாய்மையே சேவை' திட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்-துவ முகாம் நடந்தது. நகராட்சி சேர்மன் கவிதா தலைமை வகித்தார். முகாமில், சக்கரை பரிசோதனை, இ.சி.ஜி., கர்ப்பப்பை புற்று, மார்பக புற்று, தொற்று நோய்களுக்கான பரிசோதனை, காச-நோயை கண்டறிவதற்கான எக்ஸ்ரே, தொழுநோயை கண்ட-றிதல் ஆகிய பரிசோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை