மேலும் செய்திகள்
குத்துச்சண்டையில் அசத்திய மாணவர்
23-Sep-2024
தேசிய பளு துாக்கும்போட்டி: வீரர் சாதனைகுமாரபாளையம், அக். 16-இமாச்சல பிரதேசத்தில் நடந்த இந்திய அளவிலான பளு துாக்கும் போட்டியில், குமாரபாளையத்தை சேர்ந்த மதன்குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.இவர், சொந்த ஊரான குமாரபாளையத்துக்கு வந்ததையடுத்து, அவருக்கு பள்ளிப்பாளையம் பிரிவு சாலை பகுதியில் வரவேற்பளிக்கப்பட்டது. எஸ்.ஐ., தங்க வடிவேல் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
23-Sep-2024