மேலும் செய்திகள்
அடிதடி வழக்கில் தேடிய குற்றவாளி கைது
14-Oct-2024
கந்தசஷ்டி 4ம் நாள் பூஜைமல்லசமுத்திரம், நவ. 6-மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று, கந்தசஷ்டி விழாவின், 4வது நாளையொட்டி, மதியம், 1:00 மணிக்கு, உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
14-Oct-2024