உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ. 2.86 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ. 2.86 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ. 2.86 லட்சத்திற்குபட்டுக்கூடு ஏலம்ராசிபுரம், நவ. 29-ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 514 கிலோ பட்டுக்கூடு, ரூ.2.86 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையத்தில், தினசரி பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, நேற்று பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்தனர். நேற்று, 514 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ, 650 ரூபாய், குறைந்த பட்சமாக, 450 ரூபாய், சராசரியாக கிலோ, 556.45 ரூபாய்க்கு விற்பனையானது. 514 கிலோ பட்டுக்கூடு, 2.86 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை