உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடையாளம் தெரியாத முதியவர் சாக்கடையில் விழுந்து சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாக்கடையில் விழுந்து சாவு

குமாரபாளையம், அடையாளம் தெரியாத முதியவர், சாக்கடையில் விழுந்து இறந்தார். குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள சாக்கடையில், 60 வயது முதியவரின் சடலம் கிடப்பதாக, தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. நிலைய அலுவலர் (பொ) தண்டபாணி தலைமையில் வந்த மீட்பு படையினர், சாக்கடையில் இறங்கி, சடலத்தை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை