உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லுாரிமாணவி மாயம்

கல்லுாரிமாணவி மாயம்

கல்லுாரிமாணவி மாயம்பவானி:பவானி அடுத்த கீழ்வாணி, இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 36; இவரின் மூத்த மகள் விசாலி, 16; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 3ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், அதன் பின் வீடு திரும்பவில்லை. தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. விஜயலட்சுமி புகார்படி ஆப்பக்கூடல் போலீ சில் புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை