மேலும் செய்திகள்
மசினகுடியில் கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு
08-May-2026
பிளஸ்–2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை
08-May-2026
பெ.நா.பாளையம் : தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நான்கு மாத தையல் பயிற்சி, இரண்டு மாத ஆரி எம்பிராய்டரி பயிற்சி நடத்தியது.நிறைவு விழாவில் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கேலக்ஸி ரோட்டரி தலைவர் முருகானந்தம், ரோட்டரி வெக்கேஷனல் இயக்குனர் அருள்சாமி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் நித்தியானந்தம், அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் நன்றி கூறினார்.உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
08-May-2026
08-May-2026