உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 1.5 கிலோ போதை பொருள் பறிமுதல்

1.5 கிலோ போதை பொருள் பறிமுதல்

குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் அருவங்காடு பகுதியில், 'கூல்லிப்' உட்பட போதை வஸ்து விற்பனை செய்வதாக, தனி பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அருவங்காடு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அதில், பெரிய பிக்கட்டியை சேர்ந்த நாகராஜ், 55, என்பவரிடம், 1.5 கிலோ, 'கூல்லிப்' உட்பட போதை வஸ்துகள் இருந்தன.அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு பயன்படுத்திய பைக் உட்பட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை