வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மக்கள் தொகை அதிகமானதால் மனித உயிர் மதிப்பு குறைந்து விட்டது. அண்ணன் பாவம் குடும்பம் பாவம் இந்த செய்தி சொல்லுவது என்னவென்றால் வாழுங்கள் நல்ல முறையில் என்று இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துகிறது.
மொபைல் போன், கார் விற்பனையை அரசு துறை சார்ந்து கொண்டு வரவேண்டும்
தலைப்பில் "பலி" என்று இருக்கிறது. ஆனால், செய்தியில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்று இருக்கிறது.
அண்ணே முதல் லைனையும், கடைசி லனையும் பார்த்திட்டு, மத்ததெல்லாம் ஸ்கிப் பண்ணாதீங்க. இறந்த நிலையில் அப்படின்னு ஒரு வார்த்தையை படிக்காம விட்டுடீங்க
இறந்த நிலையில் மீட்டனர், சரியாக படிக்கவும்.
இது செய்தி அல்ல படிப்பினை
பொதுவாக இளம் வயது பெண்கள் கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து கொண்டு விடுவார்கள். அவர்களை கண்டிக்காமல், பேச்சில் நயமாக இருந்து, அன்புடன் அரவணைத்து செல்வது தான் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்த சகோதரர்களுக்கும் நல்லது.
தேடியதுடன் ஒட்டி போகவேண்டும் ஏதாக இருந்தாலும் என்பது சரியல்ல
உண்மை. இந்த காலத்தில் அரவணைத்து அட்வைஸ் செய்யதான் வேண்டும். இளைஞர்களிடத்தில் திடமனது இல்லை.
பாவம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த தலைமுறை குழந்தைகளுக்கு முன்கோபம், சிந்திக்கும் திறன் இல்லாமல் வளருகிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கு கூட கைபேசியை கொடுத்து தானே உணவு கொடுக்கிறார்கள். கலி காலம் அல்ல கைபேசி காலம்.
Time Pass என நேரம் கடத்த உபயோகப் படும் ஒரு சாதனம் இவர்களின் Time Pass ஆகும் படி வாழ் நாள் போகும் படி செய்து விட்டதே! அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்
அன்பான அண்ணன் தங்கை. உரிமையான கோபம். சில்லறை கோபம் கல்லறைக்குப் போகச் செய்துவிட்டது.