மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி
10-Mar-2025
புதுப்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை
12-Feb-2025
நயினார்கோவில்; பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி 50. இவர் நேற்று மதியம் 3:15 மணிக்கு டூவீலரில் நயினார்கோவிலில் இருந்து கொளுவூர் நோக்கி சென்றார்.அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது டிராக்டர் மீது மோதி குமாரசாமி சம்பவ இடத்தில் பலியானார். நயினார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Mar-2025
12-Feb-2025