உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசாள வந்த அம்மனுக்கு மூன்றாம் நாள் அபிஷேகம்

அரசாள வந்த அம்மனுக்கு மூன்றாம் நாள் அபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 30ல் நடக்கிறது.இதையடுத்து ஜூலை 22 ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் இரவில் மூலவர்களுக்கு 18 வகை அபிஷேகங்கள் நடக்கிறது. சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.நேற்று மூன்றாம் நாளில் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். பெண்கள் கோயிலின் முன்பு கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை