உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணியில் பயனின்றி அங்கன்வாடி புதிய கட்டடம்

திருப்புல்லாணியில் பயனின்றி அங்கன்வாடி புதிய கட்டடம்

ராமநாதபுரம், - திருப்புல்லாணியில் கட்டப்பட்ட அங்கன்வாடி புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் இரண்டு ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் திருப்புல்லாணி ஊராட்சியில் சுரேஷ் சுதா அழகன் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் அங்கன்வாடி புதிய கட்டடம் 2019--20ம் ஆண்டில் நுாறு நாள் வேலைதிட்டத்தின் கீழ் 9 லட்சத்து 8000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ளது.கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை