உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக வழிபாடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்தி நகர் 3வது தெருவில் உள்ள ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் பூஜை நடந்தது.கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. ஒற்றை பனைமரத்து காளியம்மன், முருகன்,, விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பநீர் அபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாரதனை நடந்ததுஅன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி