உள்ளூர் செய்திகள்

வருடாபிேஷக விழா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மறவர் தெருவில் உள்ள ரெகுநாத விநாயகர், தில்லை மாகாளியம்மன், கருப்பணசுவாமி கோயிலில் வருடாபிேஷக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு காலை 8:43 மணிக்கு யாகசாலை பூஜைகள், ஜப பாராயணம் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு மூலவர் தில்லை மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்ப கலச புனித நீர் ஊற்றி அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை