உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பரமக்குடி: பரமக்குடி அருகே பெருங்கரை ஊராட்சி கீழப்பெருங்கரை கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் அனுபவ பயிற்சியாக விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை ஆசிரியை ஜானகி வரவேற்றார்.வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் பேசுகையில், மாணவர்கள் உணவு பாதுகாப்பு, வேளாண் மேலாண்மை மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களிடம் விவசாயம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ