உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏ.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஏ.எஸ்.பி., பொறுப்பேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.,யாக கே.நேகா பொறுப்பேற்றார். தமிழக போலீஸ் துறையில் புதிதாக பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களுக்கு அண்மையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 2023 யு.பி.எஸ்.சி., தேர்வு மூலம் தேர்வான நேகா ராமநாதபுரம் உட்கோட்ட ஏ.எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் அலுவலகத்தில் அவர் நேற்று பொறுப்பேற்றார்.  ––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை