உள்ளூர் செய்திகள்

சஷ்டி சிறப்பு பூஜை 

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் ஆகிய கோயில்களில் ஆவணி சஷ்டியை முன்னிட்டு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கபட்டு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாரதனையில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை