உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 34 குத்து விளக்குகள் கோயிலில் திருட்டு

34 குத்து விளக்குகள் கோயிலில் திருட்டு

கடலாடி: கடலாடி அருகே பிடாரியேந்தல் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 34 குத்து விளக்குகள், இரண்டு வெண்கல அண்டாக்கள், இரண்டு வெண்கல குடங்களை திருடிச் சென்றனர். பேரையூர் போலீசில் பூஜாரி காளியப்பன் புகாரில் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை