மேலும் செய்திகள்
வையப்பமலையில் பவுர்ணமி கிரிவலம்
09-Aug-2025
பரமக்குடி: பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் ஆடி பவுர்ணமி சந்தன காப்பு உற்ஸவம் நடந்தது. ஆக.,3ல் ஆடி பெருக்கு விழா நடந்தது. ஆக.,8ல் ஆடி பவுர்ணமி தினத்தன்று காலை 9:30 மணிக்கு தியாக வேள்விகள் துவங்கி வருடாபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை மங்கள விநாயகர் கோயிலில் இருந்து சந்தனக்குடம், பன்னீர், தீர்த்த குடம் புறப்பாடாகியது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நிறைவடைந்து படி பூஜை நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது.
09-Aug-2025