உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

கடலாடி: கடலாடி வடக்கு வீதியில் உள்ள ஆணிமுத்து கருப்பண்ணசாமி கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோயில் முன்பாக விக்னேஸ்வர பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட யாக வேள்வி பூஜை நடந்தது. பின்னர் மூலவர்கள் ஆணிமுத்து கருப்பண்ணசாமி சமேத அழகிய நாயகி வள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ