உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை 

திருவாடானை:திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக.,26ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ