மேலும் செய்திகள்
குளியலறையில் நாகப்பாம்பு
06-Dec-2024
திருவாடானை: திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் வடிவேலு. நேற்று காலை இவரது வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பேரல்களுக்கிடையில் நாகப்பாம்பு இருந்தது.தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.
06-Dec-2024