உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டில் புகுந்த நாகப்பாம்பு

வீட்டில் புகுந்த நாகப்பாம்பு

திருவாடானை: திருவாடானை சிநேகவல்லிபுரத்தை சேர்ந்தவர் வடிவேலு. நேற்று காலை இவரது வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பேரல்களுக்கிடையில் நாகப்பாம்பு இருந்தது.தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு திருவாடானை தீயணைப்பு வீரர்கள் சென்று பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ