மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
12-May-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை(மே 30) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் விவசாயிகளும் விவசாயசங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
12-May-2025