மேலும் செய்திகள்
மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத ரேஷன் கடை
25-Mar-2025
தேவிபட்டினம் : தேவிபட்டினம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய கட்டடத்தை எஸ்.பி., சந்தீஷ் திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றியவர் புதிய கட்டடத்தின் அறைகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, டி.எஸ்.பி., சுகுமாரன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.
25-Mar-2025