உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

திருவாடானை: அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் தெய்வகனி தலைமையிலான அலுவலர்கள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு லாரியில் அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். தெய்வகனி புகாரில் திருவாடானை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !