உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா

மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா

திருவாடானை: திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா ஆக.,6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !