மேலும் செய்திகள்
வாகனம் மோதியதில் முதியவர் பரிதாப பலி
15-Jul-2025
தொண்டி : துாத்துக்குடி காமராஜ் காலேஜ் அருகில் பக்தி புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் 50. தொண்டி பகுதியில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்வார். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வீரசங்கலிமடம் அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அதே இடத்தில் இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Jul-2025