உள்ளூர் செய்திகள்

புத்தாடை  வழங்கல்

தொண்டி: தொண்டி பேரூராட்சி யில் தீபாவளி பண் டிகையை முன்னிட்டு துாய்மை பணியாளர் களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது. பகல், இரவு பாராமல் உழைக்கும் இந்த பணி யாளர்களுக்கு ஆண்டுதோறும் புத்தாடை வழங்கப்படுவது வழக்கம். நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு வழங்கி னார். கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி