உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் கழிப்பறையால் பயணிகள் பாதிப்பு

பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் கழிப்பறையால் பயணிகள் பாதிப்பு

தேவிபட்டினம்: தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை பூட்டியுள்ளதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டிற்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து திருச்சி, ராமேஸ்வரம் உட்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.தினமும் ஏராளான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கழிப்பறை கடந்த சில நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்ட் வரும் பெண் பயணிகள் உட்பட பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையை, தினமும் திறந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை