மேலும் செய்திகள்
மக்கள் எதிர்ப்பு
05-Feb-2025
காந்தாரி அம்மன் கோயில் தெருவில் கழிவுநீரால் அவதி
14-Feb-2025
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மேடாகோட்டை அருகே ராதானுார் கிராமத்தில் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.ராதானுார் ஊராட்சியில் 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏற்கனவே இருந்த சுகாதாரநிலையம் சேதமடைந்ததால் அதை அகற்றி விட்டனர். அதன் பிறகு 7 ஆண்டுகளாகியும் மீண்டும் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்கவில்லை. இதனால் 6 கி.மீ.,ல் உள்ள ஆனந்துார் அரசு மருத்துவமனைக்கு சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே ராதானுாரில் துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
05-Feb-2025
14-Feb-2025