உள்ளூர் செய்திகள்

பனை விதை நடவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லுாரியில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வை வலியுறுத்தி பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர்முகமதுசலாவுதீன், உதவி வன பாதுகாவலர் கோபிநாத், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், லோகநாதன், செந்தில், ஸ்ரீ விவேகா, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் சீனிவாசன், குமரன், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை