உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலில் உழவாரப்பணி

கோயிலில் உழவாரப்பணி

சாயல்குடி: -சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர், பவள நிற வல்லியம்மன் கோயில் உள்ளது. இங்கு இருநாட்களாக கோயில் வளாகப் பகுதிகள், உள் மற்றும் வெளி பிரகாரங்களில் சுசீந்திரம் சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் ஏராளமான சிவனடியார்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான கோயில் பேஸ்கார் சீனிவாசன், பவளம் மகளிர் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை