மேலும் செய்திகள்
ராமநாதபுரம்: 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
22-Aug-2025
கீழக்கரை : ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டிற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கீழக்கரையை சேர்ந்த பிரபாகரன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கு ராமநாதபுரம் மன்னரும், சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பெயரை வைக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன் என்றார்.
22-Aug-2025