உள்ளூர் செய்திகள்

தற்கொலை 

தொணடி: தொண்டி அருகே கட்டுகுடி கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் மனைவி காளிஸ்வரி 22. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ