மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் ... கடன் பிரச்னையால் தற்கொலை
14-Oct-2025
தொணடி: தொண்டி அருகே கட்டுகுடி கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் மனைவி காளிஸ்வரி 22. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Oct-2025