உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

ஆர்.எஸ்.மங்கலம்: எட்டியதிடல் பகுதி டோமினிக் சாவியோ 65. செங்குடி- எட்டியத்திடல் ரோட்டோர துாம்பு பாலம் மடையின் கீழ் தேங்கியிருந்த தண்ணீரில் தடுமாறி விழுந்து இறந்தார். அப்பகுதி விவசாயிகள் போலீசுக்கு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ