உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது

கமுதி:விருதுநகர் மாவட்டம் ரெட்டியாப்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் தட்சிணாமூர்த்தி, 35. கமுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் இப்பகுதியைச்சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.போக்சோ சட்டத்தில் தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !