உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு

தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு

தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்புகாரிப்பட்டி:காரிப்பட்டி அடுத்த கருமாபுரம் அருகே வெள்ளைக்குட்டை தெருவை சேர்ந்த விவசாயி பழனிவேல். இவரது மனைவி கலைச்செல்வி, 49. இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வீடு முன் நின்றிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், தண்ணீர் கேட்டுள்ளார். கலைச்செல்வி வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அந்த மர்ம நபர், கலைச்செல்வி அணிந்திருந்த, 3 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினார். இதுகுறித்து கலைச்செல்வி புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை