உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அமைச்சரிடம் மனு வழங்கல்

அமைச்சரிடம் மனு வழங்கல்

அமைச்சரிடம்மனு வழங்கல்வாழப்பாடி, நவ. 7-வாழப்பாடி ஒன்றியத்தில், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. தொடர்ந்து அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 2,000க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை