உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

ஆத்துார், ஆத்துார் டவுன் போலீசார், நேற்று அதே பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜீவா, 61, மந்தைவெளி அமராவதி, 60, ஆகியோரை கைது செய்த போலீசார், 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை