உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அமைச்சர் முன் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

அமைச்சர் முன் 200 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்

சேலம்: சேலம், கருப்பூர், உ.மாரமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் என, 200 பேர் தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கருணாநிதி மாளிகையில் நேற்று நடந்தது. சுற்று-லாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில், 200 பேரும், தி.மு.க.,வில் இணைந்துகொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, அமைச்சர் வரவேற்றார். தி.மு.க.,வின் சேலம் மத்-திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்தி-கேயன், துணை செயலர் திருநாவுக்கரசு, மாநகர் செயலர் ரகுபதி, ஒன்றிய செயலர் செல்வகுமரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ