உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு

சேலம் இடைப்பாடி அருகே அம்மாச்சியூரை சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், 2022 ஏப்., 13 அன்று, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் மணிகண்டனுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி, நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை