மேலும் செய்திகள்
கிணற்றில் 3 பாம்பு பிடிப்பு
15-Sep-2025
கிணற்றில் இறந்து கிடந்த ஆண் மயில்
06-Sep-2025
ஆத்துார்: வீட்டு சமையல் அறையில் இருந்த நாகப் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தலைவாசல் அருகே, சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ஈஸ்வரன், 40. இவரது வீட்டினுள் நேற்று, பாம்பு இருப்பதாக ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு மாலை, 4:00 மணிக்கு தகவல் அளித்தனர். உடனே சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன், சமையல் அறையினுள் இருந்த ஐந்து அடி நீளம் கொண்ட நாகப் பாம்பை மீட்டனர். பின்னர், ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
15-Sep-2025
06-Sep-2025