உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் மாணவருடன் மாநாடு

முன்னாள் மாணவருடன் மாநாடு

ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலை அரசு கல்லுா-ரியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூம் நேற்று முன்தினம் நடந்-தது. அதில் கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் பேசு-கையில், ''54 ஆண்டாக செயல்படும் இக்கல்லுா-ரியை நவீனப்படுத்த, பல்வேறு முயற்சிகள் மேற்-கொள்ளப்படுகின்றன. முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து, மாநாடு நடத்த கல்லுாரி நிர்-வாகம் முடிவு செய்துள்ளது. இங்குள்ள துறை-களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அதற்-கான பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பேராசிரி-யர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ