மேலும் செய்திகள்
3 பாலங்கள் கட்டும் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு
26-Jun-2025
சேலம், சேலம் மாநகராட்சியில், புனரமைக்கப்பட்ட திருமணிமுத்தாற் றின் கரைகள் இருபுறமும் சேறு, சகதி, மண், குப்பை, புதர்கள் நிரம்பியுள்ளன. இவற்றை அகற்ற, அணைமேடு முதல் செவ்வாய்ப்பேட்டை வரை, 25 கி.மீ.,க்கு துார்வாரும் பணி, 25 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பணியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
26-Jun-2025